நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்



விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிகிறது. இரண்டு பாடல்களை வெளிநாட்டில் எடுக்க உள்ளனர். சிலநாட்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டூடியோ ஏழாவது புளோரில் அரங்கம் எரிந்து விபத்து ஏற்பட்ட நிலையிலும் படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. எட்டாவது புளோரில் அதேபோல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார் ஏவிஎம் பாலசுப்பிரமணியம்

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin