நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்

விஜயின் தந்தை தூக்கி நிறுத்தவில்லையென்றால் அவறில்லை பின்புலத்தோடுத்தான் வந்தார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி. வைப்போம்
தந்தையின் ஆதரவு யாருக்குத்தான் இல்லை? என்றும் இரண்டாவது விமர்சனத்துக்கு அவருக்கு பின்புலம் இருந்தது அவர் செய்த புன்னியம் அதற்க்கு நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று மேலோட்டம்மாக பதில் சொல்லிவிட்டு போய்விடலாம் ஆனால் அலசி ஆராய்வதற்க்கும் அடித்துச் சொல்லி நியாயம் பேசுவதற்க்கு எராளமான விசயங்கள் இருக்கின்றன அவைகளை கொஞ்சம் தெளிவாக பேசிடுவோமே

அறிமுகமாகிய படங்கள் தந்தை இயக்க்கிய படம்தான் ஆனால் நடித்த முதல் படம் தோழ்வியை கொடுத்தது அறிமுகமகிய படங்களுக்கு வராத விமர்சனங்களே கிடையாது ஒரு இல பத்திரிகையில் "இந்த முஞ்சியை வைத்துக்கொண்டு நடிக்கவந்துட்டான் என்று ஒரு சில பத்திரிகைகள் விமர்சித்தன
இப்பொழுது அது எல்லவற்றையும் தனது கடின உழைப்பினால் முறியடித்து அவ்வாறு விமர்சித்து எழுதிய பத்திரிகைகள் இப்போது புகழ்ந்து எழுத வரிகள் இன்றி தவிக்கின்றன


எத்தனையோ இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தர் அந்த இயக்குனர்களே கூறியிருக்கிரார்கள் விஜய் நடித்க அதிக படம் அறிமுக இயக்குனர்களுடந்தான் உதாரனமாக குஷி போக்கிரி சிவகாசி திருப்பாச்சி என்று பெரிய இயக்குனர்களுடன் இனையாமல் அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இனந்து வெற்றி வாகை சூடினார் என்றால் மிகையாகது

விஜய் தனது வெற்றிக்கு தனது தந்தைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறி வருவதுண்டு நிச்சையமாக அவரது தந்தைக்குக் முக்கிய பங்கு உண்டு.

பின்புலம் இல்லாதவர் என்கிற காரணத்திற்காக ஒருவர் ஒதுக்கப்படுவது எப்படி தவறான ஒன்றோ அதே போல இன்னாரின் வாரிசு என்கிற அறிமுகம் இருக்கிற காரணத்திற்க்காவும் ஒருவருடைய வெற்றி விலாசம் குறித்து மதிப்பிடுவதுவும் தவறான ஒன்றுதான்! ஏனெனில் வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை,விடாமுயற்சி கடின உழைப்பு போன்ற காரணிகள்தானே ஒழிய அறிமுகங்களோ பின்புலங்களோ அல்ல

எந்த வித பின்புலமும் இன்றி வாழ்வின் அடிமட்டத்திலிருந்து எம் ஜி ஆர் ரஜினி போன்ற சாமனியர்கள் அதே கடின உழைப்பால் வெற்றியின் சிகரங்களை தொட்டனர் அதே கடின உழைப்புடன் வேறொரு மட்டத்திலிருந்து விஜய் என்கிற இளைஞன் அதே வெற்றி சிகரத்தை தொட முயற்சித்தபோது அந்த சிகரம் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை சிலர் அதை ஏன் விமர்சிக்கின்றனர்?

இதற்க்கு ஒரே வரியில் பதில் சொல்வதனால் அவர்களுடைய எரிச்சல்களுக்கு வேண்டாத வெறுப்பு கள் ஏதேனும் கரணமாக இருக்கலாம் சிகரங்களும் சரி வெற்றிகளும் சரி எப்போதும் கேட்பது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு இவைற்றைதான்.

எந்த ஊர் யார் பையன் வாரிசா வசதியா என்ற கேள்விகளை எல்லம் என்றும் அவை கேட்பதில்லை. ஒருவேளை முதல் இரண்டு கேள்விகளை அவை கட்டாயமாக கேட்டிருந்தால் எம் ஜி ஆர் ரஜினியும் தமிழிழ் சிகரங்கள் தொட்டிருக்க முடியாது அடுத்த இரண்டு கேள்விகளை கேட்டிருந்தாள் விஜயும் இன்று இந்த நிலையை எட்டிருக்க முடியது

பெற்றோர்களோ, உடன்பிறந்த சகோதரர்களோ உற்ற நண்பர்களோ நம் உயர்வுக்கு உறுதுனை புரிவதை தவறு என்று நாம் எப்படிக்கூற முடியும்?
எம் ஜி ஆரின் வளர்ச்சியில் அவரது அண்ணண் எம் ஜிர் சக்கரபாணியின் பங்கு அதிகம்.

தந்தையில்லாத எம் ஜிஆரை தந்தை ஷ்தானத்திலிருந்து வளர்த்தெடுத்து முதல் அவருக்கு கம்பனி கம்பனியாய் ஏறியிறங்கி வாய்ப்புகள் கேட்டது .
எம் ஜி ஆர் நடிகரானதும் அவருக்காக கதைகள் கேட்டது, கால்ஷீட் பார்த்தது என்று எம் ஜி ஆருக்கு அனைத்துமாய் இருந்திருக்கிறார் எம் ஜி சக்கரபாணி. தமிழ் சினிமவில் அப்போது இவரை பெரியவர் என்றும் எம் ஜி ஆரை சின்னவர் என்றும் அழைக்கும் வழக்கமே இருந்தது என்றால் சக்கரபானி அவர்கள் எம் ஜி ஆருக்கு எந்தளவு உறுதுனையாய் இருந்திருக்கிறார்

சிவஜிராவ் என்ற இளைஞன் ரஜினிகாந்த் ஆனது முதல் சூப்பர்ஷ்ட்ர் ஆனது வரைக்கும் அவரது வளர்ச்சியில் எங்கும் நண்பர்களின் ஆதிக்கம் குடும்பத்தில் இருந்ததைவிட நண்பகள் கூட்டத்தோட எப்போதும் இருந்த சிவஜிராவின் திறைமையை கண்டுகொண்டு அதை அவருக்கு முதன்முதலில் உனர்ச்சியது ராஜபகதூர் என்ற நண்பன். உணர்த்தியதோடு நில்லாமல் தன் மனைவியின் நகைகளை விற்று சிவாஜியை சென்னை நடிப்புக் கல்லூரிக்கு அனுப்பினார் ராஜ்பகதூர். அத்தோடு மாத்மாதம் பெற்ற பிள்ளைகளுக்கு பணம் அனுப்புவது போல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை சிவாஜிராஜாவுக்கு அனுப்பி உதவினார் சென்னை வந்த இடத்தில் சிவாஜிக்கு அனைத்துமாய் இருந்து அரவணைத்தது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பிடம் இல்லாமல் தவித்த சிவாஜிராவை பெரிய நடிகர் ஆகும்வரை தன் இல்லத்தில் தங்கவைத்து ஒரு கல்லூரி நண்பரே.
பின் தன்னுடன் சிறு சிறு வேடங்களில் நடித்த ரஜினியின் மீது மிகுந்த அக்கறை கொண்டு இயக்குன்ரிடம் அவரது காட்சிகளை அதிகபடுத்த சொன்னதில் நல்ல பாத்திரங்களை பெற்றுத்தந்ததில் கமலகாசன் என்ற உலக நாயக நண்பனுக்கு பங்குண்டு இப்படி எம் ஜி ஆரின் உயர்வில் அவரது சகோதரரும் ரஜினியின் உயர்வில் அவரது ந்ண்ப்ர்களும் இருந்தது போல் விஜயின் வள்ர்ச்சியில் அவரது தந்தை அக்கறையொடு இருக்கிறார் இது எந்த வகையில் தவறு?

எல்லோருக்கும் அவரகளது வாழ்வில் யாரவது
ஒருமனிதர் உந்து சக்தியாய் உறுதுனையாய் இருப்பார் அது தாயோ தாரமோ அண்ணனோ தம்பியோ தங்கையோ நண்பனோ எவரும் இருக்கலாம் விஜய்க்கு அப்படியொரு மனிதராக அவரது தந்தையே கிடைத்திருக்கிறார், அவ்வளவுதான்.

பின் புலம் இல்லாமல் வளர்ந்தேன் என்று இங்கு யாரெனும் சொல்லிக்கொண்டால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்க முடியும் அல்லது அப்படிப்பட்ட அக்கறையுள்ள மனிதர்களை சம்பாதிக்க சம்பந்தப்பட்டவர்களின் குனாதிசயமேகூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். விஜய் மட்டுமில்லை பின்புலமே இல்லாமல் யாருமே இந்த உலகில் வாழமுடியாது என்பதே உண்மை

சக்கரபாணியில்லாத எம் ஜி ஆர் ராஜபதுர் இல்லாத ரஜினிகாந் இவர்களை விடுங்கள் இந்தியாவே கொண்டாடும் அதிசய மனிதர் அப்துகலமின் வாழ்க்கையிலே அவரை ஏற்றிவிட்ட எணிகளாய் எரளாமன மனிதர்கள் இருக்கிறார்கள் . திறமையான அப்துகலாமை தன் நகைகளை எல்லாம் விற்று படிக்கவைத்தவர் அவரது சகோதரி அதை அனுமத்திதார் அப்துகலாமிற்க்கு வழிகாட்டினார் அவரது கணவர். ஆக மச்சான் துனையோடு மலையேறியவர்தான் அப்துகலாம்

சதனையளர்களை எல்லம் விடுங்கள் நான் நீங்கள் உள்ளிட்ட ந்ம்மில் கூட பெற்றோர் ,மற்றொர் உதவியில்லமல் உயந்தவர்கள் வாழ்ந்தவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? நிச்சயம் எவரேனும் ஒருவரது பங்களிப்பு உங்களின் ஆக்கத்தில் அடங்கியிருக்கும்

இன்றும் வெற்றி பெறுகின்ற அண்களுக்கு பின்னால் பெண்கள் மட்டுமில்லை பல ஆண்களும் முகம் தெரியாமல் அடங்கியிருக்கிறார்கள் ஒரே வித்தியாசம் விஜய்யின் தந்தை சந்திரசேகரர் முகம் தெரிந்து அடங்கியிருக்கிறார் காரணம் அவர் ஊரறிந்த இயக்குனர் என்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்? தங்கள் பிள்ளைகளை வாழ்க்கையில் நிலைப்படுத்துவது உயர்த்துவதும் எல்லாம் பெற்றோர்களின் கடமைதான். இது கலையுலகம் சாரத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பிற்க்கும் உதவுகிறார்கள். விஜய் விரும்பிய நடிப்பிற்க்கு உதவினார், இதுதன் வித்தியாசம்

மற்றபடி பிள்ளைகளுக்காக படிப்பது பரீட்சை எழுதுவதும் வெற்றி பெறுவதும்பெற்றோர்களுமில்லை விஜய்க்காக நடிப்பதும் தோழ்விகளை தாங்குவது வெற்றிபெறுவதும் எஷ் ஏஷி யுமில்லை. பயிலகத்தில் சேர்ப்பதும் கட்டணங்கள் கட்டுவதும் அவ்வப்போது நம்மை இயக்குவதும் மட்டுமே பெற்றோர்களின் வேலை அதே போல் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்ததும் அதற்க்காக கொஞ்சம் பணம் போட்டதும் அவ்வப்போது அவரை இயக்கியதும் மட்டும்தான் எஷ் ஏஷியின் வேலை . படித்து வெற்றிபெற்றதும் நடித்து வெற்றிபெற்றதும் நாமும் விஜயும்தானே!!!
விஜயின் வெற்றி பாதையும், விருதுகளுடன் தமிழ் சினிமா வரலாறுகளும் சில...

சூப்பர் ஷ்டார்

எம்.ஜி.ஆர்- சிவாஜி.,ரஜினி-கமல் என்ற இரண்டு தலை முறை கலைஞர்கள் பற்றி படித்த நாம் அடுத்துபடிக்கபோவது இளைய தலைமுறை கலைஞர் இளயதளபதி விஜய் பற்றி!எம்.கே.டி; எம்.ஜி.ஆர்; ரஜினி என்ற மக்களின் அபிமானம் பெற்ற மாஷ் சூப்பர் ஷ்டாராக இடம் பிடித்திருக்கிறார் விஜய்
சோதனைகள் நிறைந்த தொடக்க காலத்தை தனது கடின உழைப்பினால் முறியடித்து இன்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்திருக்கும் விஜய்க்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது எம்.கே.தியாகராஜா பகவருக்கு பிறகு சூப்பர் ஷ்டாராக உயர்ந்து நிற்க்கும் தமிழன் என்ற தனிச்சிறப்புதான் அதுஇப்போது விஜய்க்கு 35வயது அவர் திரையுலகுக்கு வந்து இது 16வது வருடம் இதற்க்குள் நற்பணிக்காக டாக்டர் பட்டமும் பெற்று விட்டார்
ஆவரது ரசிகர் மன்றங்கள் நற்பணியில் 15 வருடங்களை புதுக்கொடி அறிமுகத்துடன் கொண்டாடி வருகின்றனஇத்தைகைய சிறப்புகளுடன் விரைவில் அரை சதம் அடிக்கப்போகும் அவருக்கும் சூப்பர் ஷ்டார் பட்டம் பெருமை சேர்க்கும் எனலாம்
விஜயின் திரைப்படம்!
விஜய் தனது படங்களில் ஆட்டம், பாட்டம், அடிதடி, தாய் பாசம், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், என்று விறுவிறுப்பாகவும் சுறுப்பாகவும் சமுதாயத்திற்க்கு ஏற்றதாக சொல்லிவருகிறார்பெற்ற தயையும் தந்தையையும் தெய்வம் என்ற வாசகத்தை தனது படங்களில் காப்பாற்றிவருகிறார்நகைச்சுவை கலந்த கலாட்டாக்கலுக்கு திரைப்படங்களில் அதிக இடம் பிடித்தவர் இளைய நாயகன் விஜயைத்தவிர வேறுயாருமில்லை0..
தெண்ணாட்டு மைக்கல் ஜக்சன் என்றழைக்கப்படும் நடனப்புயல் பிரபுதேவாவின் இதயத்தில் நடனத்திற்க்கு உலகமெல்லாம் பெயர் போனவர் உலகதளபதி விஜய் என்றால் மிகையாகது
விஜயின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையோ? பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும் என்பதில் அச்சமில்லை.படங்களிலிருந்து பாடல்கள் வெளியான அடுத்த நிமிடங்களிலிருந்து கிராமத்திலிருந்து சிற்றி வரைக்கும் கேட்க்கும்மென்றால் அது விஜய் பாடலாகத்தான் நிச்சயமாக இருக்கும்.
குழந்தைகளின் இதாயத்தை கவர்ந்த இதய நாயகன்
பெரியவர்களின் இதயத்தை கவர்வது சுலபம் அவர்கள் நன்கு அறிந்தவர்கள்ஆனால் குழந்தைகள் அவ்வாறில்லைகுழந்தைகளின் மனதை கவர்வது ஒரு தாய்க்கு சமம் என்பார்கள்அந்த அதிஷ்டம் ஆயிரத்தில் ஒருவனுக்கு அடிக்கும்.
தெண்னிந்திய நடிகர்களில் ஒவ்வொரு குழந்தைகளின் இதயங்களில் குடியிருப்பது இதயதளபதி விஜய் எனலாம்
இப்போதைய பெண்களின் கனவுக்கண்ணன்விஜய்
நடித்த திரைப்படங்கள் தியட்டர்களில் விஜய் வரும் அறிமுக காட்சிகளில் விசில் பறக்கும்
விஜய் அனியும் மாஷான உடையிலிருந்து நடக்கும் நடை பேசும் வார்த்தைகளால் இளசுகளின் கண்களை கொள்ளையடித்த கனவுக்கண்ணன் விஜய் என்றால் மிகையாகது
இளையத்தளபதியின் உணர்வு இமையத்தின் உயரம்
விஜய் நடிக்க வந்த காலத்திலிருந்து நேரடியாகவே ஊனமுற்றோர் அகதிகளுக்கு சமுதாயத்திற்க்கென்று நற்பணிகள் செய்வதில் நற்பணி நாயகன் விஜயை தவிர வேறுயாருமில்லை.தனது படங்கள் தரும் வசூல் மற்றும் பாடல் வெளியீடு பிறந்த நாள் நாட்களில் அதிக நற்பணி செய்வதில் தவற விடுவதில்லை.

அன்மையில் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம்.
பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.இளையதளபதியின் போராட்டம்,
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!என எம் குரல் வான் தொடட்டும்எல்லா அரசியல் தலைவர்களையும் நடிகர்களையும் பின் தள்ளி விட்டு உனர்வுள்ள தமிழன் என்று பச்சைக்குத்தி நிருபித்துவிட்டார்

அதுமட்டுமில்லை அவரது படங்கள் வெளிவரும்போது தொலைக்காட்ட்சிகளில் நேர்கானல் கொடுக்கும்போது இன் நாளிலே எனது படம் மட்டுமில்லை எல்லா நடிகர்களின் படம் வெளியாகியுள்ளது வெற்றிப்படமாக்குங்கள் என்று சொல்லத்தவறவிடுவதில்லை.
அவ்வாறு எல்லோருடன் நட்புடன் பழகுவது விஜயின் இயழ்புஅது மட்டுமில்லை பப்ளிக் நிகழ்ச்சிகலுக்கு வரும்போது மற்றவர்கள் போல் ஆடம்பரமாகவருவதில்லை சாதரனமாக வருவார் தன்னைப்பற்றி அதிகம் பேசாதவர் அமைதியான உள்ளமும் ஆழமான உணர்வும் கொண்டவர்
என்று அவரைப்பற்றி சொல்லிக்கொன்டு போகலாம்
அரசியலில் விஜய்
இப்பொழுது எல்லொரையும் அதிர வைக்கும் தமிழக சேய்திமட்டுமல்ல உலக செய்தி என்னவெறால் விஜய் அரசியளுக்கு வருவாரா இல்லையா என்பதுதான்
விஜய் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ அரசியலில்தான் இருக்கிறார் எனலாம்
தனது சினிமாத்துறையிலிருந்து மக்களுக்கு நற்பனிகள் பல ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் என்று அரசியல் வாதிகள் செய்யாத உரிமகளை கையில் எடுத்து விஜய் செய்து வருகிறார்
அவ்வாறான இளஞர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லைவினா???
விஜயைப்பற்றி சிலர் முன் வைக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
விஜயின் தந்தை தூக்கி நிறுத்தவில்லையென்றால் அவறில்லை பின்புலத்தோடுத்தான் வந்தார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி. வைப்போம்தந்தையின் ஆதரவு யாருக்குத்தான் இல்லை? என்றும் இரண்டாவது விமர்சனத்துக்கு அவருக்கு பின்புலம் இருந்தது அவர் செய்த புன்னியம் அதற்க்கு நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று மேலோட்டம்மாக பதில் சொல்லிவிட்டு போய்விடலாம்
ஆனால் அலசி ஆராய்வதற்க்கும் அடித்துச் சொல்லி நியாயம் பேசுவதற்க்கு எராளமான விசயங்கள் இருக்கின்றன அவைகளை கொஞ்சம் தெளிவாக பேசிடுவோமே

அறிமுகமாகிய படங்கள் தந்தை இயக்க்கிய படம்தான் ஆனால் நடித்த முதல் படம் தோழ்வியை கொடுத்தது அறிமுகமகிய படங்களுக்கு வராத விமர்சனங்களே கிடையாது ஒரு இல பத்திரிகையில் "இந்த முஞ்சியை வைத்துக்கொண்டு நடிக்கவந்துட்டான் என்று ஒரு சில பத்திரிகைகள் விமர்சித்தன
இப்பொழுது அது எல்லவற்றையும் தனது கடின உழைப்பினால் முறியடித்து அவ்வாறு விமர்சித்து எழுதிய பத்திரிகைகள் இப்போது புகழ்ந்து எழுத வரிகள் இன்றி தவிக்கின்றன

எத்தனையோ இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தர் அந்த இயக்குனர்களே கூறியிருக்கிரார்கள் விஜய் நடித்க அதிக படம் அறிமுக இயக்குனர்களுடந்தான் உதாரனமாக குஷி போக்கிரி சிவகாசி திருப்பாச்சி என்று பெரிய இயக்குனர்களுடன் இனையாமல் அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இனந்து வெற்றி வாகை சூடினார் என்றால் மிகையாகது
விஜய் தனது வெற்றிக்கு தனது தந்தைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறி வருவதுண்டு நிச்சையமாக அவரது தந்தைக்குக் முக்கிய பங்கு உண்டு.

பின்புலம் இல்லாதவர் என்கிற காரணத்திற்காக ஒருவர் ஒதுக்கப்படுவது எப்படி தவறான ஒன்றோ அதே போல இன்னாரின் வாரிசு என்கிற அறிமுகம் இருக்கிற காரணத்திற்க்காவும் ஒருவருடைய வெற்றி விலாசம் குறித்து மதிப்பிடுவதுவும் தவறான ஒன்றுதான்! ஏனெனில் வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை,விடாமுயற்சி கடின உழைப்பு போன்ற காரணிகள்தானே ஒழிய அறிமுகங்களோ பின்புலங்களோ அல்ல

எந்த வித பின்புலமும் இன்றி வாழ்வின் அடிமட்டத்திலிருந்து எம் ஜி ஆர் ரஜினி போன்ற சாமனியர்கள் அதே கடின உழைப்பால் வெற்றியின் சிகரங்களை தொட்டனர் அதே கடின உழைப்புடன் வேறொரு மட்டத்திலிருந்து விஜய் என்கிற இளைஞன் அதே வெற்றி சிகரத்தை தொட முயற்சித்தபோது அந்த சிகரம் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை சிலர் அதை ஏன் விமர்சிக்கின்றனர்?

இதற்க்கு ஒரே வரியில் பதில் சொல்வதனால் அவர்களுடைய எரிச்சல்களுக்கு வேண்டாத வெறுப்பு கள் ஏதேனும் கரணமாக இருக்கலாம் சிகரங்களும் சரி வெற்றிகளும் சரி எப்போதும் கேட்பது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு இவைற்றைதான்.

எந்த ஊர் யார் பையன் வாரிசா வசதியா என்ற கேள்விகளை எல்லம் என்றும் அவை கேட்பதில்லை. ஒருவேளை முதல் இரண்டு கேள்விகளை அவை கட்டாயமாக கேட்டிருந்தால் எம் ஜி ஆர் ரஜினியும் தமிழிழ் சிகரங்கள் தொட்டிருக்க முடியாது அடுத்த இரண்டு கேள்விகளை கேட்டிருந்தாள் விஜயும் இன்று இந்த நிலையை எட்டிருக்க முடியதுபெற்றோர்களோ, உடன்பிறந்த சகோதரர்களோ உற்ற நண்பர்களோ நம் உயர்வுக்கு உறுதுனை புரிவதை தவறு என்று நாம் எப்படிக்கூற முடியும்?
எம் ஜி ஆரின் வளர்ச்சியில் அவரது அண்ணண் எம் ஜிர் சக்கரபாணியின் பங்கு அதிகம்.

தந்தையில்லாத எம் ஜிஆரை தந்தை ஷ்தானத்திலிருந்து வளர்த்தெடுத்து முதல் அவருக்கு கம்பனி கம்பனியாய் ஏறியிறங்கி வாய்ப்புகள் கேட்டது .எம் ஜி ஆர் நடிகரானதும் அவருக்காக கதைகள் கேட்டது, கால்ஷீட் பார்த்தது என்று எம் ஜி ஆருக்கு அனைத்துமாய் இருந்திருக்கிறார் எம் ஜி சக்கரபாணி. தமிழ் சினிமவில் அப்போது இவரை பெரியவர் என்றும் எம் ஜி ஆரை சின்னவர் என்றும் அழைக்கும் வழக்கமே இருந்தது என்றால் சக்கரபானி அவர்கள் எம் ஜி ஆருக்கு எந்தளவு உறுதுனையாய் இருந்திருக்கிறார்
சிவஜிராவ் என்ற இளைஞன் ரஜினிகாந்த் ஆனது முதல் சூப்பர்ஷ்ட்ர் ஆனது வரைக்கும் அவரது வளர்ச்சியில் எங்கும் நண்பர்களின் ஆதிக்கம்
குடும்பத்தில் இருந்ததைவிட நண்பகள் கூட்டத்தோட எப்போதும் இருந்த சிவஜிராவின் திறைமையை கண்டுகொண்டு அதை அவருக்கு முதன்முதலில் உனர்ச்சியது ராஜபகதூர் என்ற நண்பன். உணர்த்தியதோடு நில்லாமல் தன் மனைவியின் நகைகளை விற்று சிவாஜியை சென்னை நடிப்புக் கல்லூரிக்கு அனுப்பினார் ராஜ்பகதூர்.
அத்தோடு மாத்மாதம் பெற்ற பிள்ளைகளுக்கு பணம் அனுப்புவது போல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை சிவாஜிராஜாவுக்கு அனுப்பி உதவினார் சென்னை வந்த இடத்தில் சிவாஜிக்கு அனைத்துமாய் இருந்து அரவணைத்தது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பிடம் இல்லாமல் தவித்த சிவாஜிராவை பெரிய நடிகர் ஆகும்வரை தன் இல்லத்தில் தங்கவைத்து ஒரு கல்லூரி நண்பரே.
பின் தன்னுடன் சிறு சிறு வேடங்களில் நடித்த ரஜினியின் மீது மிகுந்த அக்கறை கொண்டு இயக்குன்ரிடம் அவரது காட்சிகளை அதிகபடுத்த சொன்னதில் நல்ல பாத்திரங்களை பெற்றுத்தந்ததில் கமலகாசன் என்ற உலக நாயக நண்பனுக்கு பங்குண்டு இப்படி எம் ஜி ஆரின் உயர்வில் அவரது சகோதரரும் ரஜினியின் உயர்வில் அவரது ந்ண்ப்ர்களும் இருந்தது போல் விஜயின் வள்ர்ச்சியில் அவரது தந்தை அக்கறையொடு இருக்கிறார் இது எந்த வகையில் தவறு?
எல்லோருக்கும் அவரகளது வாழ்வில் யாரவதுஒருமனிதர் உந்து சக்தியாய் உறுதுனையாய் இருப்பார் அது தாயோ தாரமோ அண்ணனோ தம்பியோ தங்கையோ நண்பனோ எவரும் இருக்கலாம் விஜய்க்கு அப்படியொரு மனிதராக அவரது தந்தையே கிடைத்திருக்கிறார், அவ்வளவுதான்.
பின் புலம் இல்லாமல் வளர்ந்தேன் என்று இங்கு யாரெனும் சொல்லிக்கொண்டால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்க முடியும் அல்லது அப்படிப்பட்ட அக்கறையுள்ள மனிதர்களை சம்பாதிக்க சம்பந்தப்பட்டவர்களின் குனாதிசயமேகூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். விஜய் மட்டுமில்லை பின்புலமே இல்லாமல் யாருமே இந்த உலகில் வாழமுடியாது என்பதே உண்மைசக்கரபாணியில்லாத எம் ஜி ஆர் ராஜபதுர் இல்லாத ரஜினிகாந் இவர்களை விடுங்கள் இந்தியாவே கொண்டாடும் அதிசய மனிதர் அப்துகலமின் வாழ்க்கையிலே அவரை ஏற்றிவிட்ட எணிகளாய் எரளாமன மனிதர்கள் இருக்கிறார்கள் .
திறமையான அப்துகலாமை தன் நகைகளை எல்லாம் விற்று படிக்கவைத்தவர் அவரது சகோதரி அதை அனுமத்திதார் அப்துகலாமிற்க்கு வழிகாட்டினார் அவரது கணவர்.
ஆக மச்சான் துனையோடு மலையேறியவர்தான் அப்துகலாம்
சதனையளர்களை எல்லம் விடுங்கள் நான் நீங்கள் உள்ளிட்ட ந்ம்மில் கூட பெற்றோர் ,மற்றொர் உதவியில்லமல் உயந்தவர்கள் வாழ்ந்தவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? நிச்சயம் எவரேனும் ஒருவரது பங்களிப்பு உங்களின் ஆக்கத்தில் அடங்கியிருக்கும்இன்றும் வெற்றி பெறுகின்ற அண்களுக்கு பின்னால் பெண்கள் மட்டுமில்லை பல ஆண்களும் முகம் தெரியாமல் அடங்கியிருக்கிறார்கள் ஒரே வித்தியாசம் விஜய்யின் தந்தை சந்திரசேகரர் முகம் தெரிந்து அடங்கியிருக்கிறார் காரணம் அவர் ஊரறிந்த இயக்குனர் என்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?
தங்கள் பிள்ளைகளை வாழ்க்கையில் நிலைப்படுத்துவது உயர்த்துவதும் எல்லாம் பெற்றோர்களின் கடமைதான்.
இது கலையுலகம் சாரத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பிற்க்கும் உதவுகிறார்கள்.
விஜய் விரும்பிய நடிப்பிற்க்கு உதவினார், இதுதன் வித்தியாசம்மற்றபடி பிள்ளைகளுக்காக படிப்பது பரீட்சை எழுதுவதும் வெற்றி பெறுவதும்பெற்றோர்களுமில்லை விஜய்க்காக நடிப்பதும் தோழ்விகளை தாங்குவது வெற்றிபெறுவதும் எஷ் ஏஷி யுமில்லை.
பயிலகத்தில் சேர்ப்பதும் கட்டணங்கள் கட்டுவதும் அவ்வப்போது நம்மை இயக்குவதும் மட்டுமே பெற்றோர்களின் வேலை அதே போல் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்ததும் அதற்க்காக கொஞ்சம் பணம் போட்டதும் அவ்வப்போது அவரை இயக்கியதும் மட்டும்தான் எஷ் ஏஷியின் வேலை .
படித்து வெற்றிபெற்றதும் நடித்து வெற்றிபெற்றதும் நாமும் விஜயும்தானே!!!
திரையுலகில் விஜய்க்கு முன்னும் விஜய்க்கு பின்னும் வந்த வாரிசுகள் எத்தனையோ பேர், ஏன்? எஷ் ஏஷி சந்திரசேகரை விட புகழ் பெற்ற கலைஞர்களின் வாரிசுகல் சிலர் சிமாவிற்க்கு வந்தார்கள் ,ஆனால் எத்தனை பேர் அதில் விஜயை போல் வெண்றார்கள் நின்றாற்கள்.
அந்த அளவுக்கு தன்னை நம்பிய பெற்றோருக்கும் பெரிய அள்வில் பெருமை சேர்த்தர் விஜய்.
விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ், இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம் நியூஸ்.
நான் அரசியலுக்கு வருவதை எண்ணி அண்ணன் விஜய்காந்த் பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள்.
முற்றிலும் உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறினார்.

சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவே, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்... என்றார்.
விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க.
அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே! சஸ்பென்ச. மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். விஜயுடன் ஜோடி போடுவதில் கியூவில் நடிகைகள். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்! ஆமாவா? ஆமாவா? ஆமாவா? சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள்.
இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய். அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய். பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார். வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!













எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம்தான் விஜய்க்கு! அரசியல் துறுதுறுப்புகள் ஒருபக்கம். அதிரடி 50 வது படம் மறுபக்கம் என இந்த பிறந்த நாளில் கேள்வி கேட்க ஏராளமான விஷயங்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளைய தளபதி.

பல வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடியிருக்கேன். ஆனால் இந்த வருஷம் ஸ்பெஷல். எப்படின்னா, கல்விக்காக இலவசமா கம்ப்யூட்டர் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அது நடந்திருக்கு. எங்களோட கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தால், ஏதோ மினி ஆஸ்பிடல் மாதிரி இருக்கு. செட்டிநாடு எல் சென்ட்டர் இலவச மருத்துவ முகாமை எங்க ரசிகர் மன்றத்தோட சேர்ந்து இங்கே நடத்துறாங்க. என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க என்றவர் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

வேட்டைக்காரன் பற்றி சொல்லுங்க?

படம் 75 சதவீதம் முடிஞ்சிருக்கு. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும். என்னோட 50 வது படத்தை பற்றி கேட்கிறாங்க. இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். யார் இயக்குனர்? யார் ஹீரோயின் என்பதெல்லாம் வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகு முறைப்படி அறிவிப்பேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதா ஒரு பேச்சிருக்கே?

ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களோட விருப்பம் நான் அரசியலுக்கு வரணும்னு இருக்கு. இது குறித்து நான் ஆலோசனை செஞ்சது உண்மைதான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களோட மட்டுமில்லே, மக்களோடவும் கலந்து பேசியிருக்கேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே ரசிகர்களோட கருத்துக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கு. இருந்தாலும், இப்போதைக்கு இதை மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம்.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவங்க எப்பவோ தொண்டர்களா மாறிட்டாங்க.

அரசியலுக்கு வரப்போறதா முடிவு பண்ணிட்டீங்க. பொது பிரச்சனைகளுக்காக போராடுவீர்களா?

கண்டிப்பாக தொண்டர்களோட சேர்ந்து நானும் போராட்டத்திலே முன்னாடி நிப்பேன்!

கட்சி ஆரம்பிக்கிறது சம்பந்தமா மிரட்டல், பாராட்டுகள் வந்ததா?

மற்றவங்க மிரட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் சீன் போடலியே?

இவ்வாறு பதிலளித்த விஜய், வடபழனி கோவிலில் 500 ஏழைகளுக்கு அன்னதானம் போட அவசரம் அவசரமாக புறப்பட்டார்
தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். நாங்கள் இளைய தளபதியின் ரசிகர்கள். 66,000 உறுப்பினர்கள் கொண்ட ஆர்க்குட் குழுவும், 10,000 ரசிகர்கள் கொண்ட யாஹூ குழுவும் எங்கள் இளைய தளபதிக்கு இருந்தாலும், தமிழில் எங்களுக்கு குறிப்பிடதக்க தளங்கள் எதுவுமில்லை. பல வலைப்பூக்கள் விஜய்க்காக இருந்தாலும் அவை தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகளில் காணப்படவில்லை. பல சமயங்களில் எங்கள் தளபதியை பலர் சீண்டும் போது அவர்களுக்கு தகுந்த பதிலடி தர இதுவரை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதோ வந்துவிட்டோம்.

”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”

என்ற எங்கள் தளபதியின் வசனத்துடன் தொடங்குகிறோம்,. அவரின் புகழ் பரப்ப வந்திருக்கிற எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம். எங்களையும், தளபதியையும் சீண்டாத வரை நல்லது.

கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், ஜூன் 22 தேதி இளைய தளபதி தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்பதே. கட்சி தொடங்கும் முன்னர் செய்ய வேண்டிய காரியஙக்ளை மறைமுகமாக செய்ய முடியாது. அபப்டி எந்த முன்னேற்பாடும் இன்றி கட்சி தொடங்கவும் முடியாது. அதனால் அந்த செய்தியை நமப முடியவில்லை.

அதற்கடுத்து அவரது 50வது படம் பற்றிய தகவல்கள். ஜெயம் ராஜா, கே.எஸ்.ரவிக்குமார், சித்திக், பேரரசு எனப் பலரின் பெயர்கள் அடிபட்டன. இறுதியாக முடிவான செய்து. எஸ்.பி ராஜ்குமார் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுத இயக்கம் மட்டும் பேரரசு.

பேரரசு என்றவுடன் பொதுமக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சில அதிருப்தி எழக்கூடும். ஆனால் அவரின் இயக்கத்தில் இருக்கும் வேகத்தை மறுக்க முடியாது. நீண்ட ஆலோசனைக்குப் பின் இந்த முடிவுக்கு வந்திருக்கும் தளபதியை இந்த முறையும் பேரரசு காப்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

படத்தின் பெயர் இன்னும் முடிவாகாத நிலையில் கதாசிரியரின் சஜெஷன் தான் “உரிமைக் குரல்”. வேட்டைக்காரனின் முடிவை வைத்து பெயர் மாறக்கூடும் என்பது என் கணிப்பு. ஆனால் உரிமைக்குரலை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். தமன்னா தான் ஹீரோயின் என்றும் சொல்கிறார்கள். இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் கிண்டலடித்து உடனே எஸ்.எம்.எஸும் மெயிலும் டைப் பண்ணப்போகும் தலைகளே, முடிந்தால் உங்கள் 50வது படத் தகவல்களை எனக்கு அனுப்புங்கள். அடுத்தவனை பற்றி புறம் பேசுவதை விடுங்கள். அதுக்குத்தானே சொல்லி இருக்காங்க.. “காய்ச்ச மரம் தானே கல்லடிப்படும்”
என் ஆண்டவர் 'இளைய தளபதி' 'அடுத்த சூப்பர் ஸ்டார்' விஜய் சந்திரசேகரனின் 50 ஆவது திரைப்படம் வெளி வர இருக்கும் நிலையில் இச்சொல் ஓவியத்தை அவரது பாத காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்

நான் இளைய தளபதி விஜய்யின் பரம ரசிகன் என்பது பலரும் அறியாத விடயம்.அவரைப் போல ஒரு சிறந்த நடிகர் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று நினைப்பவன் நான்.உலக நாயகனும் அவரே, நவரச நாயகனும் அவரே, சூப்பர் ஸ்டாரும் அவரே என்று வெறித்தனமாக இளைய தளபதியை நேசிக்கும் பக்தன்.விஜய் 'தலை' என்றால் அஜித்குமார் 'தறுதலை' என்று கங்கணம் கட்டி திரிபவன் (Facebook இல் இதே பெயரில் ஒரு குழுமம் உள்ளது ;)).அவருடைய எல்லா படத்தையும் தவறாது 10 முறையாவது (கண் இமைக்காமல்) பார்ப்பவன்.

நம்ம இளைய தளபதி அவருடைய திரைப்படங்களுக்கு அருமையான தமிழ் பெயர்களை சூட்டி நம் எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.அவருடைய எதிர்கால திரைப்படங்களுக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு கிடைக்க வேண்டுமென்பது என் நெடு நாள் ஆசை(ஒரு சின்ன நப்பாசை தான்).அதற்காக இப்போதே சில பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன்.

அவருடைய படங்களுக்கென்றே தனியான பட்டியல் ஒன்றை தயார் பண்ணி அந்த பட்டியலை அழகாக categorize பண்ணி அழகு பார்த்திருக்கிறேன்.

இதோ அந்த பட்டியல்,

'திருப்பாச்சி', 'சிவகாசி' போன்ற ஊர்களின் பெயர்களின் வரிசையிலே- 'திருச்சி', 'செங்கல்பட்டு', 'கோயம்புத்தூர்', 'கும்பகோணம்', 'கொடைக்கானல்', 'ஈரோடு', 'நாகர்கோவில்', 'பொள்ளாச்சி', 'விருதுநகர்', 'எர்காடு' ஆகிய ஊர் பெயர்கள் அவருடைய திரைப்படங்களுக்கு மிகவும் பொருந்தும் என எண்ணுகிறேன்.இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக அவர் தன்னை மிகவும் அர்ப்பணிப்பதால்(இந்த விஷயத்தில் அவருக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்) அவர்களுக்கென்றே seperate ஆக பெயர்களை தயார்பண்ணி வருகிறேன்.இந்த அடிப்படையில் -'வெள்ளவத்தை', 'ஹட்டன்','நுவர எலிய', 'கம்பளை' ஆகிய சில பெயர்களையே என்னால் யோசிக்க முடிந்தது.இவை எல்லாவற்றிலும் என்னுடைய favourite, 'ஒட்டுசுட்டான்' என்ற பெயர்.நம் தளபதி அவர் மீது 'ஒட்டிய' இழுக்கை எவ்வாறு 'சுடுகிறார்' என்பதே அந்த படத்தின் கதையாக அமையும் .படத்தின் climax காட்சி ஒட்டுசுட்டான் தான்தோன்றியீச்சரத்துக்கு முன்னால் இடம்பெறுவது போல screenplay அமைக்கப்படும்!(இலங்கை படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான கடும் மோதல்களுக்கு மத்தியில் எவ்வாறு படப்பிடிப்பு இடம்பெறும் என்று சிலர் கேட்பது புரிகிறது.அது தான் நம் தலைவரின் வெற்றியின் ரகசியம்!)

இதை தவிர 'குருவி' யை ஒத்த பெயர்களாக காக்கா('காகம்' என்ற தூய பதம் அவ்வளவு எடுப்பாக இருக்காது), 'கழுகு', 'மயில்', 'வான்கோழி', 'வாத்து', 'புறா', 'புளினி' (இந்த பறவை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது) ஆகிய பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன்.இந்த பெயர் கொண்ட படங்களை எவ்வளவு பிரமாண்டமாக எடுக்கலாம் என்று சற்று யோசித்து பாருங்கள்.Possibilities ஐ சற்று யோசியுங்கள். 'குருவி' என்று பெயர் வைத்ததற்கே இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு பறந்து அங்கேயும் பறந்து பறந்து சண்டை இட்ட நம் தலைவர் 'கழுகு' என்று பெயர் வைத்தால் எங்கே எல்லாம் பறப்பார்?ஆகாய விமானமோ, அதற்கான எரிபொருளோ எதுவுமின்றி தன்னிச்சையாக, தன் 6 pack உடம்பின் உதவியுடன் நேரே அமெரிக்காவுக்கே பறந்துவிடுவார்.அங்கு Empire State Building இன் மேல் மாடியிலிருந்து கீழே பறந்து வந்து சண்டையிடுவது போன்று காட்சியமைப்பு அமைக்கலாம்(தளபதிக்கு பறப்பதற்காகவே தேசிய விருது கிடைக்கும்!)

தொடர்ந்து மூன்று படங்கள் சரியாகப் போகாததால் துவண்டிருக்கும் விஜய் இப்போது பார்த்துப் பார்த்து எடுத்து வரும் படம் வேட்டைக்காரன்.

ஏவிஎம் பாலசுப்ரணியன் தயாரிக்கும் இந்தப் படம் விஜய்யின் 49 வது படம். தெலுங்கு ஹாட் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். அனைத்துப் பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படத்தில் விஜய் அறிமுகப்பாடல் குறித்து ஏக பில்ட் அப் கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அந்தப் பாடல் இன்று இணையதளங்களில் கசிந்து விட்டது.

'வேட்டைக்காரன் பரம்பரைடா...' என்று ஆரம்பமாகும் இந்தப் பாடல், வழக்கமான விஜய் பட பாடல் போலவே அமைந்துள்ளது. குத்தாட்டப் பாடல். இந்த வகைப் பாடல்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய் கூறிவருவதால், அவரது டேஸ்டுக்கேற்ப இந்தப் பாட்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி.
கல்லூரி படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று மதிய நேரம் வழக்கம் போல் மாணவர்கள் எல்லோரும் கட் அடிக்க திட்டம் போட்டனர். வெள்ளிக்கிழமை மதியம் என்றால் சினிமாவுக்கு சென்று ரகளை செய்வது தான் வழக்கம். அன்றும் அதே மாதிரி எல்லோரும் தயாராகி கொண்டு இருக்க என்ன படம் போகலாம் என்ற கேள்வி வந்த போது ஏதோ ஒரு புது பையன் நடிச்சிருக்கான் அவன் படத்துக்கு போகலாம் என்று சிலர் சொன்னார்கள். எதுக்குடா கண்ட கண்டவன் நடிச்ச படத்துக்கெல்லாம் போகனும் நம்ம தியேட்டரில் ஷகீலா படம் போட்டிருக்கான். அங்கே போனா குடுத்த காசுக்கு ஏதாவது பாத்துட்டு வரலாம் என்று குரூப்பில் உள்ள ஒரு அனுபவஸ்தர் சொல்ல அதற்கு முதல் நண்பர் டேய் மச்சான் இதுவும் ஷகீலா படம் மாதிரி தான்டா இருக்கும். அதுல ஒரு சோப்பு போடுற சீன் எல்லாம் இருக்குடா. இதுல என்ன கொடுமைனா இந்த படத்தை இயக்கியது அந்த பையனோட அப்பாவாம் என்று அந்த படத்தின் குவாலிபிகேஷன்களை அவர் அடுக்க ஒருவழியாக எல்லோரும் பிட்டு படம் பார்க்க கிளம்பிவிட்டார்கள். மச்சான் எனக்கு ஏற்கனவே தலை வலிக்கிற மாதிரி இருக்கு என்னை மேலும் டார்ச்சர் பண்ணாதீங்க என்று சொல்லி நான் எஸ்கேப் ஆகிவிட்டேன்

அந்த படத்தில் நடிச்ச புது பையன் இன்று தமிழ் சினிமாவில் பெரிய ஆள். சந்திரமுகி மட்டும் வந்து இவரது சச்சினை காலி பண்ணவில்லை என்றால் இன்று எல்லா ரஜினி மன்றங்களும் விஜய் மன்றங்களாகி இருக்கும். பாபா தோல்விக்கு பின் ரஜினி ரசிகர்களை குறிவைத்து வலைவீசி வந்தார்கள். ரஜினி அரசியலுக்கு அதோ இதோ என்று இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டு இருக்க. விஜயகாந்த் உள்ளே இறங்கி அதகளப்படுத்த நம்ம விஜய்யும் இப்போதே அஸ்திவாரம் போட்டு வருகிறார். ஜே.கே.ரித்தீஷ் அதிரடியாக அரசியலில் குதித்து எம்.பி. ஆகிவிட்டது வேறு இவரின் அரசியல் பிரவேசத்தை இன்னும் தள்ளி போடக்கூடாது என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ இவரது தந்தைக்கு நிரம்பவே இருக்கிறது. போஸ்டர்களில் எல்லாம் விஜய், எம்.ஜி.ஆர். உடன் அவரது தந்தை தவறாமல் இடம் பெற்றுவிடுகிறார். அதுவும் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கண்ணாடி வேறு அணிந்து கொள்கிறார்

இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் வருகிறதாம் அன்று கண்டிப்பாக விஜய்யின் அரசியல் குறித்து அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உண்ணாவிரத மேடையில் நம் உண்ணாவிரதம் வெற்றி, நமக்கு கிடைத்த பிரியாணி ஆர்டர்கள் இதை சொல்கின்றன என்று பேசி அரசியலை கலகலக்க வைத்தனர். இதே மாதிரி பல கலாட்டாக்கள் நடக்கலாம் என்று எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது

பிரியாணி பொட்டலத்தை தொண்டர் முகத்தில் விசிறி அடித்து விஜயகாந்த் புரட்சி செய்தார், விஜய் தரப்போ உண்ணாவிரத மேடைக்கே பிரியாணியை வரவழைத்து புரட்சி செய்தது. தொடர்ந்து மொக்கைகளாக கொடுத்து வந்த விஜயகாந்துக்கு தொப்புளில் பம்பரம் விட்ட படம் வந்து கைகொடுத்தது. ஆனால் பம்பரம் சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கும் சின்னம் அவருக்கு கிடைத்தது. அதே மாதிரி விஜய்க்கும் சோப்பு படம் ஓரளவுக்கு கைகொடுத்தது. அவருக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்
Blog Widget by LinkWithin