நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் விஜய் ரசிகர்


தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்.



பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற….
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற….
ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்
பெண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்..
நெஞ்சிலே காதலின் கால்தடம்..
கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை
போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்
ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி
முத்தமிட ஆசைகள் உண்டு
பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே
இறங்கி வர படிகளும் உண்டு

ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே …?…
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா
ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா

பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்
ஆண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
பெண் : கோகிலம்.. கோகிலம் … கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்



**************************

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin